News October 19, 2025

தென்காசி: ஊராட்சி செயலர் பணி APPLY விபரம்!

image

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 19, 2025

குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது . மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கரைகளுக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News October 19, 2025

BREAKING: கடையநல்லூரில் நாய் கடி பிரச்சினை பரபரப்பு போஸ்டர்

image

தென்காசியில், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள், முதியோர், மற்றும் மாணவ மாணவிகளை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருகிறது. இந்நிலையில் இதனை கட்டுபடுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று பாஜக சார்பில் நாய்களை கட்டுபடுத்த கோரியும் நிவாரண உதவி வழங்கவும் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News October 19, 2025

தென்காசி மக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

image

தென்காசி மின்வாரியம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறிப்பாக மின்கம்பங்கள் மின் மாற்றிகள் உள்ள இடங்களில் வானை நோக்கி செல்லும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் மற்ற பட்டாசுகளையும் மின்கம்பங்கள் அருகே வைத்து வெடிக்க கூடாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!