News December 15, 2025
தென்காசி: இளைஞர் விபத்தில் பலி

தென்காசி நயினாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த உடையார் என்பவரின் மகன் செல்வா (22). இவர் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலைய பகுதியில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்தார். இவருக்கு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
தென்காசி: ரேஷன் அட்டைதார்கள் கவனத்திற்கு!..

தென்காசி மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தென்காசி – 04633-222262
2. செங்கோட்டை – 04633-233276
3. சங்கரன்கோவில் – 04636-222270
4. சிவகிரி – 04636-250223
5. ஆலங்குளம் – 04633-270899
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க..
News December 24, 2025
சங்கரன்கோவில்: பூச்சி மருந்து தெளித்தவர் பரிதாப பலி!

சங்கரன்கோவில் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த முனிராஜ். இவர் விவசாயத் தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுவாச குழாய் வழியாக மருந்து சென்று வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 24, 2025
தென்காசி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..


