News December 21, 2025
தென்காசி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்று 20.12.2025 காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம்; பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 21, 2025
தென்காசி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி!

அழகப்பபுரம் அருகே செங்கோட்டை – திருநெல்வேலி பேசஞ்சர் ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் (டிச 21) ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News December 21, 2025
தென்காசி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

தென்காசி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 21, 2025
தென்காசி: விஷம் குடித்த சிறுவன் உயிரிழப்பு!

சுரண்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கோவிந்தராஜ் – உமா (31). இவர்களுக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். உமாவின் தயார் பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உமா, தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்ஷிக் முகுந்த் உயிரிழந்தார். சாம்பவர் வடகரை போலீஸார் விசாரனை.


