News February 17, 2026
தென்காசி: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவல் பகுதியில் இன்று (பிப்.17) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 18, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர் விவரம்

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த அறிவிப்பை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் வெளியிட்டுள்ளார்.
News February 18, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர் விவரம்

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த அறிவிப்பை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் வெளியிட்டுள்ளார்.
News February 18, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர் விவரம்

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த அறிவிப்பை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் வெளியிட்டுள்ளார்.


