News January 21, 2025
தென்காசி அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ராஜகோபாலபேரி பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி என்பவர் குமாரவேல் என்பவரின் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக புகார் செய்து இன்று(ஜன.21) ரூபாய் 4500 லஞ்சம் கொடுக்கும்கோது பத்மாவதியை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் கைது செய்தார்.
Similar News
News March 29, 2026
BIG BREAKING: தென்காசி மாவட்ட தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து தவெகவின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்று முன் அறிவித்தார். அதில்,
சங்கரன்கோவில் (தனி) – C.ராமராஜன்
வாசுதேவநல்லூர் (தனி) – K.அமுதா ராணி
கடையநல்லூர் – R.K. அப்துல் ஜலீல்
தென்காசி – A.ராஜபிரகாஷ்
ஆலங்குளம் – V.விபின் சக்ரவர்த்தி
ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
News March 29, 2026
தென்காசி: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

தென்காசி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<
News March 29, 2026
தென்காசி: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

தென்காசி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<


