News October 25, 2024
தென்காசி அருகே ரயிலில் பாய்ந்து டிரைவர் தற்கொலை

தென்காசி மாவட்டம், மேட்டூர் ரயில்வே நிலையத்திற்கு இடையே கணக்கு நாடார்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் அயோத்தி என்பவர் ரயில் முன்பு பாய்ந்து இன்று(அக்.,25) அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீசார், உதவி ஆய்வாளர் மாரித்து தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
தென்காசி: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
தென்காசி: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News November 6, 2025
ஆலங்குளம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, பூலாங்குளம் சேர்ந்த மாரியப்பன் மனைவி முத்துச்செல்வி (38) கணவருடன் ஏற்பட்ட தகராறில் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


