News March 20, 2025
தென்காசி அருகே தாறுமாறாக ஓடிய கனிம வள லாரி – விபத்து!

குற்றாலம் பகுதியில் இருந்து இன்று(மார்ச் 20) செங்கோட்டை நோக்கி சென்ற கனிமவள லாரி தாறுமாறாக ஓடி, வல்லம் ஊராட்சி சிலுவை மூக்கு அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக பெருமூச்சு விட்டனர். கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக லாரிகளின் போக்குவரத்தால் தொடர்ந்து தென்காசி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Similar News
News September 20, 2025
தென்காசி: காவல்துறையில் 3,665 காலியிடங்கள்.! APPLY

தென்காசி மக்களே, தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் (செப். 21) முடிவடைகிறது. கல்வி தகுதி – 10வது தேர்ச்சி. 18 வயது நிரம்பியவர்கள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,200 முதல் 67,100 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
News September 20, 2025
தென்காசி: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! நாளை கடைசி

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் <
News September 20, 2025
தென்காசி: கிராம உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்

தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் 21-09-2025 அன்று காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப் படுகிறது. மீண்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார். SHARE IT.