News April 24, 2024
தென்காசி அருகே சோதனைச்சாவடியில் ஆய்வு

கேரள மாநிலத்தில், பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து இன்று காலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அமைக்கப்பட்ட பறவைக்காய்ச்சல் தடுப்பு முகாம் பணிகளை நேரில் சென்று அதிரடி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்ப வேண்டும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Similar News
News August 21, 2025
தென்காசி மாவட்டத்தில் உயர்வுக்கு படி நிகழ்வு

தென்காசி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த, துணைத்தேர்வில் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மணவர்களை உயர்கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கான உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தென்காசி கோட்டத்தில் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (22.08.2025) (03.09.2025) தேதிகளிலும், சங்கரன்கோவில் கோட்டத்தில் ஏ.வி.கே பள்ளியில்28.08.2025, 09.09.2025 நடைபெறுகிறது.
News August 20, 2025
தென்காசி: வங்கியில் ரூ.64,480 சம்பளத்தில் வேலை

தென்காசி மக்களே; ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 Clerk காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தகுதியான 21 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இங்கே <
News August 20, 2025
கடையநல்லூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

கடையநல்லூரில் முகமது அலி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாலை முதல் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. முகமது அலி வெளிநாட்டில் இருப்பதாக தகவல். ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சோதனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.