News March 19, 2024
தென்காசி அருகே கோவிலில் சிறப்பு பூஜை

மேலக்கடையநல்லூர் வடக்குத் தெரு,
தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு வேப்பமரத்து ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் முதற்கால யாகசாலை பூஜை, நேற்று மாலையில் துவங்கியது. மேலக்கடையநல்லூர்
தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில்
அர்ச்சகர் சிவஸ்ரீ முத்துக்குமார் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது
Similar News
News December 14, 2025
தென்காசி: ரூ.1000 வரலையா? மேல்முறையீடு வழிமுறை!

தென்காசி மக்களே, ரூ.1000 வராதவங்க மேல்முறையீடு செய்யலாம் என தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு வழிமுறை:
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, தென்காசி கோட்டாட்சியரை 04633-222212 அழையுங்க
SHARE பண்ணுங்க..
News December 14, 2025
தென்காசி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

தென்காசி இளைஞர்களே, சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 14, 2025
தென்காசியில் தேர்வு ஒத்திவைப்பு.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோா் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், டிச.13, 14ல் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளா் தோ்வு (Wireman Helper) சில நிாவாக காரணங்களால் டிச.27, டிச.28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள், தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகலாம். 9965455269, 9791768403, 7903942550 ஆகிய எண்களையும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


