News October 25, 2025
தென்காசி: அக்.27 உள்ளூர் விடுமுறை அளிக்க எதிர்பார்ப்பு

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஸ்தலமான பண்பொழி திருமலை கோவில் ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மாதாபுரம் அருகே உள்ள தோரணமலை, பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி, சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹார நிகழ்வுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்ப்பு.
Similar News
News January 22, 2026
தென்காசி வனத்துறை சார்பில் வன சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வைல்ட்ட்னெஸ் எஸ்பிரிங்ஸ் கார்பொரேஷன்(TN wildness experience corporation) சேர்ந்து தென்காசி மாவட்டத்தில் 10 பள்ளிகளில் உள்ள 50 பள்ளி மாணவர்களுக்கு வன & சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி முகாம் 22.01.2026 அன்று நடைபெற உள்ளது.
News January 22, 2026
தென்காசி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

தென்காசி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
News January 22, 2026
தென்காசி பைக்கில் சென்றவர் பலி

தென்காசி வீரகேரளம்புதூரை அடுத்துள்ள ராஜகோபாலப்பேரியை சேர்ந்த செல்வராஜ் (45) கூலித் தொழிலாளியான வீராணத்திலிருந்து வீரகேரளம்புதூர் நோக்கி பைக்கில் சென்ற போது வீரகேரளம்புதூரில் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து வி கே புதூர் போலீசார் விசாரணை.


