News March 21, 2024
தென்காசியில் 219 வழக்கு பதிவு

தென்காசி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 11 இடங்களில் நடந்தது.
Similar News
News September 7, 2025
தென்காசி: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

தென்காசி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் அடைய வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News September 7, 2025
தென்காசியில் சிறுத்தை நடமாட்டம்

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை வடகரை வடகாடு பகுதியில் இருந்து சென்னா பொத்தை செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று பாறையில் படுத்து கிடப்பதைக் கண்ட இளைஞர்கள் அலறி அடித்து ஊர் திரும்பி உள்ளனர் மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.
News September 7, 2025
தென்காசியில் சிறுத்தை நடமாட்டம்

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை வடகரை வடகாடு பகுதியில் இருந்து சென்னா பொத்தை செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று பாறையில் படுத்து கிடப்பதைக் கண்ட இளைஞர்கள் அலறி அடித்து ஊர் திரும்பி உள்ளனர் மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.