News June 4, 2024
தென்காசியில் 16-வது சுற்றில் திமுக முன்னிலை

தென்காசி பாராளுமன்ற தொகுதி 16 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 353392, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 188018, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 163229, இசை.மதிவாணன் (நா.த.க) – 102694 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 165374 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Similar News
News February 9, 2026
தென்காசி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News February 9, 2026
தென்காசி: மின்தடை பகுதிகள் அறிவிப்பு.!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மற்றும் நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் நடக்கும் மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை (பிப்.10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்குனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்பிரமணியபுரம், வெள்ளனைகோட்டை, மலையடிகுறிச்சி மற்றும் தாலுகாபுரம் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும்.
News February 9, 2026
ரூ.1,03,84,380 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை

தென்காசியில் 10 தினங்கள் நடைபெற்ற 4வது பொதிகை புத்தகத் திருவிழாவில் ரூ.1,03,84,380 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து 2.ம் ஆண்டின் 1 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாவது மிகப்பெரிய சாதனையாக அமைந்ததை காட்டுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடைபெற தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆட்சியர் கமல் கிஷோர் நன்றி தெரிவித்தார்.


