News June 4, 2024
தென்காசியில் 15-வது சுற்றில் திமுக முன்னிலை

தென்காசி தொகுதி 15 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 308077, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 168015, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 148040, இசை.மதிவாணன் (நா.த.க) – 90250, திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 140062 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 129379 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Similar News
News August 27, 2025
தென்காசி: உங்க நிலத்தை காணமா??

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News August 27, 2025
தென்காசி மக்களே SAVE பண்ணுங்க… VER 2.0

தென்காசி முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் எண்கள் (இரண்டாம் பட்டியல்) NUMB- ஐ SAVE பண்ணுங்க…
➡️தென்காசி நகராட்சி ஆணையர் – 04633-227999
➡️மாவட்ட வருவாய் அலுவலர் – 04633-222212
➡️மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் – 0462-2500611
➡️நேர்முக உதவியாளர் (பொது) – 0462-2524520
➡️பஞ்சாயத்து மேம்பாட்டுக்கான உள்ளூர் திட்டமிட அலுவலர் – 0462-2501036
SHARE பண்ணுங்க.. தொடர்ச்சிக்கு COMMENT பண்ணுங்க..
News August 27, 2025
தென்காசி மாவட்ட கடன் திட்ட அறிக்கை புத்தகம் வெளியீட்டு விழா

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்தின் 2025-2026 நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை புத்தகம் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் கடன் திட்ட அறிக்கை புத்தகத்தை வெளியிட்டார். இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.