News June 3, 2024
தென்காசியில் 1135 போலீசார் -எஸ்பி தகவல்

தென்காசி பாராளுமன்ற தொகுதி நாளை வாக்கு எண்ணிக்கையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள், ஏழு டிஎஸ்பிக்கள், 33 ஆய்வாளர்கள் எஸ்ஐ ,எஸ்எஸ்ஐ உள்ளிட்ட போலீசார் 940 நபர்கள், சிஐஎஸ்எப் 63 நபர்கள், டிஎஸ்பி போலீசார் 90 நபர்கள், என 1135 பேர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
Similar News
News August 23, 2025
தென்காசி: கை ரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News August 23, 2025
தென்காசி: மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள பி.வ, மி.பி.வ மற்றும் சீம இன (BC,MBC/DNC) மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025 – 2026ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல்.
News August 23, 2025
அடையாளம் தெரியாத நபர் கடையநல்லூர் போலீசார் தகவல்

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மயங்கிய நிலையில் இருந்த நபரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யார் இவர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இவரைப் பற்றி அடையாளம் தெரிந்தால் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க இந்த 9498101800 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.