News November 14, 2025
தென்காசியில் வரும் 16ஆம் தேதி கண் சிகிச்சை முகாம்

தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சுப்பராஜா சேரிட்டி டிரஸ்ட் பில்டிங்கில் வரும் நவ.16ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நாளை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
Similar News
News April 8, 2026
தென்காசியில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News April 8, 2026
ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.
News April 8, 2026
ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.


