News September 22, 2024
தென்காசியில் நில அதிர்வு: கலெக்டர் விளக்கம்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதிகளில் இன்று(செப்.,22) காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், தற்போது வரை அரசின் ‘Seismo’ இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வர பெறவில்லை. யாருக்கும் காயமோ, பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. கள அலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 4, 2025
தென்காசி: B.E / B.Tech -ஆ; அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: C<
News October 4, 2025
தென்காசி: கார் மோதி முதியவர் பலி

களக்காடு பகுதியை சேர்ந்த கிஷோர் சந்துரு என்பவர் இன்று அக்.4 நண்பர்களுடன் குற்றாலம் சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது சாலையை கடந்த மருதம்புத்தூரை சேர்ந்த இசக்கி முத்து (70) என்பவர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News October 4, 2025
தென்காசி: குடிநீர் பிரச்சனைகள் தீர ஓரே வழி!

தென்காசி மக்களே உங்க பகுதி-ல உள்ள குடிநீர் சரிவர வரலை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா?? தென்காசி மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போன்ல (0462-2540596) தெரிவியுங்க….உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்களுக்கு குடிநீர் பிரச்சனை தீர இதை SHARE பண்ணுங்க.