News June 4, 2024

தென்காசியில் டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்

image

தென்காசி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய நிலையில் மாவட்ட முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் படி மூடப்பட்டுள்ளது. போலீசார் கடைகளை கண்காணிக்கின்றனர். இதனால் நேற்று மாலையிலேயே சில மணி பிரியர்கள் தேவையான மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

Similar News

News August 24, 2025

தென்காசி: டிகிரி போதும்! ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

தென்காசி மக்களே; வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) தமிழகத்தில் 894 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 20 – 28 வயதிற்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணபிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவர்களுக்கு Rs.24,050 – 64,480 வரை சம்பளம் வழங்கப்படும்; விண்ணப்பிக்க கடைசி நாள் 28.08.25. *ஷேர் செய்தால் பிறருக்கும் உதவும்.

News August 24, 2025

தென்காசியில் FEES இல்லாம CASE-யை முடிக்கணுமா?

image

தென்காசியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 24, 2025

தென்காசியில் மத்திய அரசின் சான்றிதழுடன் பயிற்சி!

image

தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துரித உணவிற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 28 துவங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இருபாலரும் கலந்துகொண்டு மத்திய அரசின் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும். பயிற்சி வகுப்புகள் முடிந்த பின்பு தொழில் மையத்தின் கீழ் லோன் வசதியும் பெற்றுக்கொள்ளலாம்.

error: Content is protected !!