News January 9, 2026
தென்காசியில் ஓவியப்போட்டி பங்கேற்க அழைப்பு

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் பொதுமக்கள் மட்டும் பங்குபெறும் வகையில் குறள் ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று (19.01.2026) (திங்கள்கிழமை) தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 9600212764, 9025654265, 9578358343, 9750113391 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்,
Similar News
News January 24, 2026
தென்காசி மக்களுக்கு HAPPY நியூஸ்..!

தாம்பரம் – செங்கோட்டை இடையே குடியரசு தின சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை 24 சனிக் கிழமை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும் 26 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் செல்லும்செங்கல்பட்டு , விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 24, 2026
அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

ஆலங்குளம் கரும்பு பகுதியை சார்ந்தவர் மாசானபாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசானபாண்டியனின் இறுதிச்சடங்கின் போது ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
News January 24, 2026
அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

ஆலங்குளம் கரும்பு பகுதியை சார்ந்தவர் மாசானபாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசானபாண்டியனின் இறுதிச்சடங்கின் போது ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


