News December 26, 2025
தென்காசியில் இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, ஆவுடையம்மாள்புரம் சுடலை முத்து என்பவரின் மகன் அஜித்குமார் (28) மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபட்டது. எஸ்.பி பரிந்துரையின் பேரில் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News December 28, 2025
தென்காசி: தேர்வு இல்லை., SBI வங்கியில் ரூ.51,000 சம்பளம்!

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News December 28, 2025
தென்காசி: வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்க அழைப்பு

வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பங்களை https://www..eci.gov.in/electors மற்றும் https://voters.eci.gov.in/ Voter Helpline App ECI NET App சமர்ப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டு வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.
News December 28, 2025
தென்காசி காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனிப்பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம், மாவட்ட குற்ற ஆவன காப்பாகம், மாவட்ட குற்றப்பிரிவு , SJ&HR, ACTU ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி (பொறுப்பு திருநெல்வேலி சரகம்) வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.


