News December 15, 2025

தென்காசியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News December 16, 2025

தென்காசி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY பண்ணுங்க

image

தென்காசி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News December 16, 2025

தென்காசி: இலவச மருத்துவ முகாம்.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் வெள்ளாளன்குளம், விவேகானந்தா கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வரும் 18.12.2025 (வியாழன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதில் பொது மருத்துவம், எழும்பியல், மகப்பேறு, மகளிர் நலம், குழந்தை நலம் , தோல், பல், கண், காது , தொண்டை, மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அழைப்பு.

News December 16, 2025

தென்காசி: முயல் வேட்டை.. 5 பேர் அதிரடி கைது!

image

ஆலங்குளம் ஏந்தலூா் கிராமப்பகுதியில் வனச்சரக அலுவலா் தலைமையிலான குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் 5 நாய்களுடன் முயல் வேட்டையாடிய வீராணத்தை சோ்ந்த ஜெயக்குமாா், முத்துக்குமாா், ஆனந்த், அருண்குமாா் மற்றும் பரமசிவன் ஆகியோா் பிடிபட்டனா். இவர்களிடம் ஆட்டோ, நாய்கள், இறந்த நிலையில் முயல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 5 போ் மீதும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர்.

error: Content is protected !!