News March 3, 2025
தென்காசியில் இந்த கோயிலுக்கு போயிருக்கீங்களா?

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ளது சிவசைலம் கோயில். மிகப்பெரிய பழைமையான சிவன் கோயிலாகும்.இங்கு சிவன் மேற்கு திசையில் இருந்து தலையில் சடை முடியுடன் பக்தர்களுக்கு சுயம்புலிங்க வடிவில் அருள்பாலித்து வருகிறார். உடனுறை பரமகல்யாணி அம்பாளும் பக்தர்களுக்கு கட்சி தருகின்றனர். இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். SHARE IT
Similar News
News November 4, 2025
BREAKING: ஆலங்குளம் MLA இராஜினாமா

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
News November 4, 2025
திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்எல்ஏ

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ- வாக இருந்து வருபவர் OPS தீவிர ஆதரவாளான மனோஜ்பாண்டியன் இன்று திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார். இதில் அவருடன் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 4, 2025
தென்காசி: வீடு கட்ட அரசு தரும் லோன் – APPLY!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!


