News April 27, 2024
தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை தேரோட்டத்தின் போது ஆங்காங்கே பக்தர்கள் வீசிய குடிநீர் பாட்டில் நெகிழி பொருட்கள் மற்றும் அன்னதானம் நடைபெற்ற இடங்களில் இருந்த வாழை இலை, பாக்கு மட்டைகள் உள்ளிட்ட உணவு கழிவுகளை தூய்மை பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி தூய்மைப்படுத்தினர். இந்நிலையில் இவர்களைப் பாராட்டி நேற்று தனியார் அறக்கட்டளை சார்பில் சிக்கன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
Similar News
News February 11, 2026
தஞ்சை நீதிமன்ற ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1.20 கோடி காப்பீடு

தஞ்சை நீதிமன்ற ஊழியர் ஸ்ரீதர் குமார் மறைவையொட்டி, அவர் குடும்பத்திற்கு ஐஓபி வங்கி சார்பில் இன்று ரூ.1.20 கோடி காப்பீடு வழங்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர் சம்பளக் கணக்குத் திட்டத்தின் கீழ், குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வாள் வங்கி தனது சமூகப் பொறுப்பை இதன்மூலம் நிறைவேற்றியது குருப்பிடத்தக்கது.
News February 11, 2026
தஞ்சாவூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

தஞ்சாவூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 11, 2026
தஞ்சாவூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


