News March 27, 2024
தூய்மை பணியாளர்களின் நெகிழ்ச்சியான செயல்

மாதவரம் மண்டலம், 27வது வார்டு, பெருமாள் கோவில் தெருவில் நேற்று காலை தூய்மை பணியாளர்கள் குமார், ரோஜா ஆகிய இருவர் குப்பைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வேலுச்சாமியின் வீட்டிலிருந்து வாங்கிய குப்பையை தரம் பிரித்தபோது 3 சவரன் செயின் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மண்டல அதிகாரிகள் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்கள் குமார் மற்றும் ரோஜா நகையை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 8, 2026
திருவள்ளூர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். திருவள்ளூர் மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News February 8, 2026
பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா கடைகளுக்கான ஒப்பந்தம்

பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கான ஒப்பந்தபுள்ளிகள் 17.02.2026 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி வரை பெறப்படுகிறது. அன்றைய தினத்திலே (17.02.2026) காலை 11.30 மணிக்கு 9 வருடங்களுக்கு (3 வருடங்களுக்கு ஒருமுறை குத்தகை தொகையில் 15% உயர்த்தி குத்தகை உரிமம் புதுப்பிக்கப்படும் மாத வாடகை அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள ஏலம் விடப்பட்டுகிறது.
News February 8, 2026
திருவள்ளூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


