News September 4, 2025
தூய்மை பணியாளரை பாராட்டிய துணை முதல்வர்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் கிளாரா திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார்.உடனே அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்கச் சொன்னார். அவரின் நேர்மையை அறிந்த முதல்வர் வாழ்த்து தெரிவித்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிளாரா குடும்பத்தை நேரில் வரவழைத்து பாராட்டி, நிதியுதவி அளித்தார்.
Similar News
News April 7, 2026
சென்னை: டூவீலர், கார் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News April 7, 2026
சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <
News April 7, 2026
JUST IN: பெரம்பூரில் ஜோசப் விஜய் பெயரில் 5 பேர் போட்டி

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஜி.விஜய், கே.விஜய், எஸ்.ஜோசப், எம்.ஜோசப் என வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. எனவே ஜோசப் விஜய் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். தவெக தலைவரோடு சேர்த்து 5 பேர் ஜோசப் விஜய் பெயரில் களம் காண்கின்றனர்.


