News January 11, 2025

தூய்மை காவலர்களை மறக்காத முன்னாள் ஊராட்சி தலைவர்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கோவிந்தசாமியின் பதவி காலம் அண்மையில் முடிந்தது. பதவி காலம் முடிந்ததும் ஊராட்சி மற்றும் அதில் பணிபுரிபவர்களை பல தலைவர்கள் மறந்து விட்ட நிலையில் கண்ணன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி ஊராட்சியில் பணிபுரிந்த தூய்மை காவலர்கள் மற்றும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு பொங்கல் பரிசளித்தார்.

Similar News

News February 20, 2026

திருவள்ளூர்: ஆதார் அட்டையில் பிரச்னையா..? CLICK NOW

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 20, 2026

திருவள்ளூர்: ஆதார் அட்டையில் பிரச்னையா..? CLICK NOW

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 20, 2026

திருவள்ளூரில் பரிதாப பலி!

image

கவரைப்பேட்டை அடுத்த பெரியபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்(25). இவர், நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரும் சென்றார். இந்நிலையில். கெட்ணமல்லி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்த அஜித், படுகாயமடைந்து உயிரிழந்தார். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!