News December 21, 2025

தூத்துக்குடி: 8.53 மெட்ரிக் டன் நெல் விதை கையிருப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளதாவது -மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் நலன் கருதி, நெல் விதை 8.53 மெட்ரிக் டன் உளுந்து 101.83 மெட்ரிக் டன்னும், கம்பு 16.65 மெட்ரிக் டன்னும், சூரியகாந்தி 7.68 மெட்ரிக் டன்னும், பாசிப்பயிறு 5. 058 மெட்ரிக் டன், சோளம் 3.72 மெட்ரிக் டன், பருத்தி ஒரு மெட்ரிக் டன், இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News December 23, 2025

திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News December 23, 2025

திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!