News November 24, 2025
தூத்துக்குடி: 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

கடந்த மாதம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த திரவியராஜ், அருண்குமார் ஆகியோர் மற்றும் ஆறுமுகநேரியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் காயல் பட்டினத்தை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் மூவரையும் குண்டாஸில் கைது செய்ய எஸ்பி உத்தரவிட்டதை எடுத்து இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News November 25, 2025
தூத்துக்குடி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News November 25, 2025
தூத்துக்குடி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 25, 2025
தூத்துக்குடி: இன்று எங்கெல்லாம் மின்தடை?

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (நவ. 25) ஓட்டப்பிடாரம், மணியாச்சி, உடன்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்தடை முழு விவரம் அறிய <


