News February 10, 2026
தூத்துக்குடி: 25 ஆண்டுகள் தலைமறைவு; நேற்று கைது!

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1997ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர்(54), நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து 2001ஆம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீஸார் நீண்ட தேடுதலுக்குப் பிறகு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் டிஎஸ்பி சுனில் மேற்பார்வையில் சேகரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 17, 2026
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். எனவே இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை மறுநாள் (பிப்.19) வியாழக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்..
News February 17, 2026
தூத்துக்குடி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை ரெடி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News February 17, 2026
தூத்துக்குடி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


