News March 26, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு புது ஐடியா

image

மலர்த்தேன், மலைத்தேன், கொம்புத் தேன் கேள்விபட்டிருப்பீர்கள். மூலிகைத் தேன் கேள்வி பட்டிருக்கிறீர்களா?. நம்ம தூத்துக்குடி, சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் முடக்கத்தான் கொடி பூக்களிலிருந்து தேன் உற்பத்தி செய்து செம லாபம் பார்த்து வருகிறார். தேனே ஆரோக்கியம் மூலிகைத் தேன் சொல்லவா வேணும். இந்த மாதிரி புதுசா யோசிச்சு நீங்களும் பெரிய ஆளா வாங்க மக்களே. யூஸ் புல் தகவல்னா நண்பர்களுக்கும் பகிரவும்

Similar News

News August 23, 2025

தூத்துக்குடி: நாய்கள் தொல்லையா.! உடனே அழையுங்கள்..

image

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் இதனால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தெருநாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*

News August 23, 2025

திருச்செந்தூரில் ரூ.4.07 கோடி வசூல்

image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சுமார் ரூ.4.07 கோடி பணம், 1.05 கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளி, 17 கிலோ பித்தளை, 1218 அயல்நாட்டு நோட்டுகள் என உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது என கோவில் அறங்காவலர் அருள்முருகன் தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

தூத்துக்குடி பெண்கள் ரூ.5000 மானியம் பெற அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாரத்தை மேம்படுத்த உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வழங்க அதிகபட்சமாக ரூ.5,000 மானியத்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள பெண்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆக.31 க்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!