News November 24, 2024
தூத்துக்குடி ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ23) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கக்கபட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
தூத்துக்குடி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 20, 2025
தூத்துக்குடியில் ஒரு ஸ்ரீரங்கம்! உங்களுக்கு தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயில் புராண சிறப்புகளை கொண்டது. நம்மாழ்வார் அவதாரம் செய்த புண்ணிய பூமி ஆகும். நவ திருப்பதிகளில் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்கம் போல இங்கு அரையர் சேவை நடைபெறும். அமாவாசை மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் முன்னோர்களுக்கு திதி அளிக்கப்படும். இதனால் முன்னோர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News August 20, 2025
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் கைது

கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் ஆயுர்வேதிக் வெல்னெஸ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக அவசர அழைப்பு எண் 100-க்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அங்கு சோதனை செய்த போடு இது உறுதியானது. பின்னர் விருதுநகரைச் சார்ந்த கதிரேசன், மதுரையைச் சார்ந்த சூர்யா மற்றும் 3 பெண்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.