News October 15, 2024
தூத்துக்குடி ரோந்து பணி காவலர்கள் எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (அக்16) இரவு 10 மணி முதல் நாள் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகளுக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் 100 அல்லது மாவட்ட ஹலோ போலீஸ் எண் 95141 44100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
தூத்துக்குடியில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 77 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 37 வயதுக்கு உட்பட்டோர் ஆகஸ்ட் 3க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். செப். 3ல் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த <
News July 11, 2025
தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்.. சீக்கிரம் பதிவு பண்ணுங்க

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ம் தேதி St மேரிஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. 200 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்து கொள்ளும் நபர்கள் ஜூலை 18க்குள் பெயர், படிப்பு, வாட்ஸ்அப் எண், இ-மெயில், முகவரி உள்ளிட்ட தகவல்களை இந்த <
News July 10, 2025
தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ரோந்துபணிகளை விளாத்திக்குளம் DSP அசோகன் மேற்கொள்கிறார். அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 9514144100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.