News January 17, 2026
தூத்துக்குடி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

தூத்துக்குடி மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கு SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க
Similar News
News January 31, 2026
தூத்துக்குடியில் 117 போலீசார் கூண்டோடு மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஏற்கனவே தேர்தல் தொடர்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 117 தலைமை காவலர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 31, 2026
தூத்துக்குடி: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை ரெடி!

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் <
News January 31, 2026
தூத்துக்குடி: வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை

கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோலப்பொடி வியாபாரி மாரீஸ்வரன் (43). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமியும் (75) நேற்று (ஜன.31) மாலை வழக்கம்போல ஒன்றாக மது அருந்தியபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ராமசாமி அரிவாளால் மாரீஸ்வரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மாரீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கோவில்பட்டி போலீசார் ராமசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


