News January 15, 2026
தூத்துக்குடி: ரகசிய தகவலால் 13 பேர் கூண்டோடு கைது

குலசை காவல்ஆய்வாளர் பிரபு பாஸ்கர் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கல்லாமொழி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த 13 நபர்கள் சேர்ந்து சட்டவிரோதமாக சீட்டு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து. 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் 3,67,000 ரொக்கம், சீட்டுக் கட்டுகள் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தார்.
Similar News
News February 1, 2026
தூத்துக்குடி: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News February 1, 2026
தூத்துக்குடி: ரீல்ஸ் போடுபவர்கள் கவனத்திற்கு.. எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு புகைப்படம், ரீல்ஸ் வீடியோ பதிவேற்றம் செய்ய கூடாது எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News February 1, 2026
தூத்துக்குடி: இனி தாலுகா ஆபிஸ்க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.<
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.


