News June 6, 2024
தூத்துக்குடி: மொட்டை போட்டுக் கொண்ட பாஜக பிரமுகர்

பரமன்குறிச்சி அருகே உள்ள முந்திரி தோப்பை சேர்ந்தவர் ஜெய்சங்கர்.பாஜக பிரமுகர். இவர் தனது நண்பர்களிடம் கோவையில் பாஜக வெற்றி பெறும். இல்லையென்றால் தான் மொட்டை அடித்துக் கொள்வதாக சவால் விட்டுள்ளார். கோவையில் பாஜக தோல்வி அடையவே இன்று ஜெய்சங்கர் தான் சவால் விட்டபடி மொட்டை அடித்துக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Similar News
News September 1, 2025
தூத்துக்குடி: கிராம வங்கிகளில் 489 காலியிடங்கள்! உடனே APPLY

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <
News September 1, 2025
தூத்துக்குடி: தமிழில் எழுத/படிக்கத் தெரிந்தால் ரூ.58,100 சம்பளம் ரெடி

திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள இரவு காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் நாளை 01.09.25 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களுக்கு கடைசி தேதி 30.09.2025. இந்த பணிக்கு மாதம் ரூ.58,100 வரை வழங்கப்படுகிறது . எழுத/ படிக்கத் தெரிந்திருந்தால் போதும். ஷேர்
News September 1, 2025
தூத்துக்குடி:செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
*இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க*