News August 6, 2024
தூத்துக்குடி மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

இலங்கை மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்ததாக தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் இன்று இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பிட்டு சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு ஆக.,20 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 11, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 11, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News December 11, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 10.12.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.


