News August 21, 2024
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 21.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம். தூத்துக்குடி, மணியாச்சி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதிகளில் இரவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
Similar News
News December 19, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <
News December 19, 2025
தூத்துக்குடியில் கேரல் ஊர்வலத்திற்கு புதிய ரூல்ஸ்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் டிச.24ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கேரல் வாகனத்தின் உயரம் 10 அடி மட்டுமே அனுமதிக்கப்படும், கிரேன் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனத்தின் மீது ஏறி பயணிக்க கூடாது. அதிக சத்தம் கூடாது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஊர்வலத்திற்கு அனுமதி என எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
News December 19, 2025
தூத்துக்குடி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <


