News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.
Similar News
News January 28, 2026
தூத்துக்குடி: EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
தூத்துக்குடியில் ரூ.900 கோடி வர்த்தகம் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பயனாளர்கள் மிகவும் அவதி அடையடைந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் ரூ.900 கோடி பணபரிவர்த்தனை நடைபெறும் நிலையில் நேற்று இவை முழுமையாக பாதிக்கப்பட்டது.
News January 28, 2026
தூத்துக்குடியில் ரூ.900 கோடி வர்த்தகம் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பயனாளர்கள் மிகவும் அவதி அடையடைந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் ரூ.900 கோடி பணபரிவர்த்தனை நடைபெறும் நிலையில் நேற்று இவை முழுமையாக பாதிக்கப்பட்டது.


