News December 30, 2024
தூத்துக்குடி: மாணவிகளுக்கான திட்டத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர்

தமிழகத்தில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகள் உயர்கல்வி படிக்கும் பொழுது அவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்த மாணவிகளுக்கு வழங்குவதை தமிழக முதலமைச்சர் இன்று காலை தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து துவக்கி வைக்கிறார்.
Similar News
News March 9, 2026
தூத்துக்குடி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

தூத்துக்குடி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.<
News March 9, 2026
தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


