News February 5, 2025

தூத்துக்குடி : மாணவர்களிடம் புதிய மோசடி

image

சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் உள்ள ஒரு மாணவனின் பெற்றோருக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று தருவதாக கூறி அவர்களது வங்கி கணக்கை வாங்கி அதிலிருந்து ரூபாய் 70,000 பணத்தை மோசடி செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும், சைபர் மோசடி தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News August 27, 2025

தூத்துக்குடி மக்களே, இன்று இதை செய்ய மறக்காதீங்க…

image

தூத்துக்குடி மக்களே! இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலியற்றை படையுங்கள்
6. கற்பூரம் காட்டி ஆரத்தி எடுங்கள்.
குடும்பத்துடன் அறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் (அ) அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க

News August 27, 2025

தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

image

தூத்துக்குடி பிரபல உணவகத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட்ட உணவில் பூரான் கிடந்ததைத் தொடர்ந்து அந்த உணவகத்தை உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று (ஆக. 26) அதிரடி ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டு, ஹோட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும், அங்கிருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளத்தாக தெரிவித்துள்ளனர்.

News August 27, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து விபரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!