News December 26, 2025

தூத்துக்குடி: மதுவில் பூச்சிமருந்து கலந்து குடித்து விபரீத முடிவு!

image

சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (64). இவருக்கு மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் குடும்ப பிர்ச்சனை காரணமாக வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 28, 2025

தூத்துக்குடி ஜன.06 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 6ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவிப்பின்படி, 6ம் தேதி திருச்செந்தூர், 13ம் தேதி தூத்துக்குடி நகர்ப்புறம், 20ம் தேதி கோவில்பட்டி, 27ம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்ட அலுவலகங்களில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும்.

News December 28, 2025

தூத்துக்குடி ஜன.06 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 6ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவிப்பின்படி, 6ம் தேதி திருச்செந்தூர், 13ம் தேதி தூத்துக்குடி நகர்ப்புறம், 20ம் தேதி கோவில்பட்டி, 27ம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்ட அலுவலகங்களில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும்.

News December 28, 2025

தூத்துக்குடி ஜன.06 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 6ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவிப்பின்படி, 6ம் தேதி திருச்செந்தூர், 13ம் தேதி தூத்துக்குடி நகர்ப்புறம், 20ம் தேதி கோவில்பட்டி, 27ம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்ட அலுவலகங்களில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும்.

error: Content is protected !!