News February 7, 2026

தூத்துக்குடி மக்களே.. 2.5% வட்டியில் தனிநபர் கடன்.. APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, அவசர தேவை எப்போது வேண்டுமானாலும் வரலாம். நிதி நெருக்கடியின்போது சிலர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதுண்டு. இதற்காகவே உங்களின் அவசர தேவைக்கு இந்திய அரசின் தபால் வங்கி மூலமாக 1.5% – 2.5% வட்டியுடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இந்த தனிநபர் கடனை காலம் தாமதம் இல்லாமல் விரைவில் பெற முடியம். <>இங்கு கிளிக்<<>> செய்து அப்ளை பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE IT

Similar News

News February 18, 2026

தூத்துக்குடி: இளம் பெண்ணுக்கு சரமாரியாக கத்திக்குத்து

image

கயத்தாறில் கோட்டை பிள்ளையார் கோவில் தெரு வசித்து வருபவர் இசக்கிராஜா(27) கூலித்தொழிலாளி, மனைவி இசக்கியம்மாள்(26), வீட்டில் தனியாக இருந்து மாவரைத்து கொண்டு இருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மகாராஜன்(50) குடிபோதையில் இளம் பெண்னை கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News February 17, 2026

தூத்துக்குடி: இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

News February 17, 2026

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வயது வரம்பு உயர்வு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க வயது வரம்பு 30-லிருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் 19 பிப்ரவரி மாலை 5.45 மணிக்குள் thoothukudi.nic.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் பெற்று, மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!