News September 14, 2024
தூத்துக்குடி: மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள்

தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (70). இவரது மகன் பிரபாகரன் (35). கடந்த 2017ஆம் ஆண்டு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மகன் பிரபாகரன் தூங்கிக் கொண்டிருந்தபோது தந்தை ராஜபாண்டி அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் ராஜபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று (செப்.13) தீர்ப்பு வழங்கியது.
Similar News
News December 24, 2025
தூத்துக்குடி: சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் <
News December 24, 2025
தூத்துக்குடி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சொந்த ஊருக்கு பயணிகள் திரும்பும் நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளது வழக்கமான கட்டணம் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல நேற்று மீண்டும் அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்று தீர்ந்தது. ரூ.4500 என்ற நிலையில் பெங்களூர் வழி சென்னை – தூத்துக்குடி கட்டணம் ரூ.13,400 ஆக உயர்ந்தது.
News December 24, 2025
தூத்துக்குடி: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தூத்துக்குடி – 0461-2321448
2. ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
3. திருச்செந்தூர் – 04639-242229
4. சாத்தாங்குளம் – 04639-266235
5. கோவில்பட்டி – 04632-220272
6. ஒட்டப்பிடாரம் – 0461-2366233
7. விளாத்திக்குளம் – 04638-233126
8. எட்டயாபுரம் – 04632-271300
SHARE IT.


