News April 2, 2025
தூத்துக்குடி பொதுமக்களுக்கு எஸ்பி முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில தினங்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறிய மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். எனவே இது போன்ற பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 13, 2025
தூத்துக்குடி: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

தூத்துக்குடி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <
News December 13, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தண்டனை

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 10 வயது சிறுமியை தாளமுத்துநகரை சேர்ந்த நிர்மல் குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நிர்மல்குமார் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதில், நிர்மல் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News December 13, 2025
தூத்துக்குடி மாநகராட்சிக்கு இலவச புகார் எண் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சில நேரங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. இதனை உடனுக்குடன் சீர் செய்ய ஏதுவாக, தூத்துக்குடி மாநகராட்சி கட்டணம் இல்லா தொலைபேசி எண் 18002030401-ஐ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் புகாரினை பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார். SHARE


