News December 30, 2025
தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதி பரிதாப பலி

பழையகாயல் சேர்ந்தவர் மாரிசெல்வன் (25). இவர் கங்கை கொண்டானில் சோலார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்த பின்னர் பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். முத்தையாபுரம் அருகே பின்னால் வந்த ஒரு லாரி பைக் மீது மோதியதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
தூத்துக்குடி மக்களே.. இனி பத்திரப்பதிவு சுலபம்

தூத்துக்குடி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு <
News December 31, 2025
தூத்துக்குடி மக்களே.. இனி பத்திரப்பதிவு சுலபம்

தூத்துக்குடி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு <
News December 31, 2025
தூத்துக்குடி: ரயிலில் இருந்து தவறி விழுந்த +2 மாணவர்

கோவில்பட்டியை சேர்ந்த +2 மாணவர் முகேஷ் (17). இவர் கேரளா செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், நாகர்கோவிலை அடுத்த வீராணி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது ஓடும் ரயிலில் இருந்து முகேஷ் தவறி கீழே விழுந்தார். தண்டவாளத்தின் அருகே கால் முறிந்த நிலையில் கிடந்த முகேஷை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.


