News May 7, 2024

தூத்துக்குடி: பெண் தற்கொலை

image

சாயர்புரம் பட்டாண்டி விளையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். பேச்சியம்மாள் அடிக்கடி செல்போனில் பேசுவதை ஸ்ரீராம் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பேச்சியம்மாள் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 27, 2025

தூத்துக்குடி: சிறுவர்கள் ஓட்டிய வாகனங்கள் பறிமுதல்

image

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். காயல்பட்டினம் –திருச்செந்தூர் சாலை மற்றும் ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடந்த சோதனையில் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை வழங்கி, மீண்டும் நடந்தால் வழக்குப்பதிவு செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தினர்.

News December 27, 2025

வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த மாதவன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

News December 27, 2025

வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த மாதவன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

error: Content is protected !!