News January 12, 2026

தூத்துக்குடி: பிளேடால் கழுத்தை அறுத்த கைதி

image

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நகை அடகுக்கடை வாசலில் வைத்து 2023-இல் வக்கீல் முத்துக்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ஆறுமுகநேரியை சேர்ந்த இலங்கேஸ்வரன்(29), அம்பையை சேர்ந்த ராஜரத்தினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் பாளை சிறையில் உள்ள ராஜரத்தினம் பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News February 3, 2026

தூத்துக்குடி: இன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி

image

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் 79-வது நிறுவனம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனால் இன்று(பிப்.3) காலை 10 மணி முதல் மாலை 4 வரை மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கடல் மீன்வள ஆராய்ச்சிகள், கடல் பல்லுயிர் பெருக்கம் குறித்த கண்காட்சி, புதியவகை மீன் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

News February 3, 2026

தூத்துக்குடி: வாலிபரை எரித்துக் கொன்ற டிரைவருக்கு ஆயுள்

image

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.

News February 3, 2026

தூத்துக்குடி: வாலிபரை எரித்துக் கொன்ற டிரைவருக்கு ஆயுள்

image

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த மரியசுரேஷ்(35) என்பவரை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஜெபராஜ்(62) 2017-ம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஜெபராஜிக்கு ஆயுள் தண்டணை விதித்து நேற்று நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!