News December 5, 2025
தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

தூத்துக்குடி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
Similar News
News December 6, 2025
தூத்துக்குடி: விவசாயிகளுக்கு குட் நியூஸ்! ரூ.1,250 மானியம்

கோவில்பட்டி, எட்டையாபுரம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது. இந்தபூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் அடிப்பதன் மூலம் செயல்திறன், கூலி, நேரம் ஆகியவை மிச்சமாகிறது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.1,250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
News December 6, 2025
தனியார் பேருந்து மோதி வடமாநில தொழிலாளி பலி

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிரமன் அலி தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது முத்தையாபுரம் அருகே பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்த நிலையில் முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி – அரசு மானியம்

கோவில்பட்டி, எட்டையாபுரம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது. இந்தபூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் அடிப்பது மூலம் செயல் திறன், கூலி, நேரம் ஆகியவை மிச்சமாகிறது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.1250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.


