News April 6, 2024
தூத்துக்குடி பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி அண்ணா நகர் மேற்கு பகுதியில் மாநகராட்சி சார்பில் அவசரகதியில் தார் சாலை அமைக்கும் பணி தற்போது துவங்கி உள்ளது. இங்கு பாதாள சாக்கடை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளதால் பின்பு பாதாள சாக்கடைக்கு மீண்டும் சாலையை உடைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே பாதாள சாக்கடை அமைத்துவிட்டு சாலை பணிகளை துவங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 16, 2026
தூத்துக்குடியில் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

தூத்துக்குடி மக்களே, தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News February 16, 2026
தூத்துக்குடி: உள்ளூரில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி துறைமுக கல்வி கழகத்தின் சார்பில் வழிநடத்தப்படும் துறைமுக மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதுகலை வேதியல், முதுகலை பொருளியல், முதுகலை வணிகவியல், முதுகலை விலங்கியல் ஆகிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு ரூ.36,900 – ரூ.1,16,600 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
News February 16, 2026
தூத்துக்குடி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <


