News October 28, 2025

தூத்துக்குடி நாளை (29) பி எஸ் என் எல் குறைதீர்க்கும் முகாம்

image

மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களின் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (29) தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலக சேவை மையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News October 28, 2025

தூத்துக்குடி: இனி GAS சிலிண்டர் புக் செய்வது ரொம்ப ஈஸி!

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க

News October 28, 2025

ரயில் பயணிகளுக்கு ஓர் நற்ச்செய்தி

image

குருவாயூர் சென்னை விரைவு ரயில் தென் தமிழகத்திலிருந்து செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது. இந்த ரயில் கடம்பூர் வாஞ்சிமணியாச்சியில் நின்று செல்ல வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து வரும் 30ம் தேதியிலிருந்து குருவாயூர் விரைவு ரயில் கடம்பூர் மற்றும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News October 28, 2025

தூத்துக்குடி: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். 12th படித்த அனைவருக்கும் இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

error: Content is protected !!