News February 10, 2025
தூத்துக்குடி த.வெ.க நிர்வாகி எஸ்.பி-யிடம் புகார் மனு

தமிழகவெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மீது அழுகிய முட்டைகளை கொண்டு எறிய வேண்டும் என எக்ஸ் தள ஸ்பேஸ் மீட்டிங்கிள் கபிலன் என்பவர் பேசியது பெரும் பேசு பொருளானது. இந்நிலையில், சட்ட ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசிய அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்திட வேண்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தூத்துக்குடி த.வெ.க நிர்வாகி காந்திமதிநாதன் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
Similar News
News March 9, 2026
தூத்துக்குடி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

தூத்துக்குடி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.<
News March 9, 2026
தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


